கோவில் வழிபாடும்.. ஆரோக்கியமும்..

Loading… கோவிலுக்குள் நுழையும் நாம் முதலில் செல்ல வேண்டியது கோவில் குளம்தான்.கோவில் வளாகத்திலோ குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து இருக்க வேண்டும்.கோவில் என்பது அமைதியான முறையில் எந்த அவசரமும் இன்றி சென்று வரவேண்டிய இடம். இன்றைய எந்திர வாழ்க்கையில், அவசர கதியில் கோவிலுக்குள் நுழைந்து, நேராக இறைவனை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்கள் ஏராளம். அப்படி ஒருவர் ஆலயத்திற்குள் செல்வது நல்லதல்ல. வழிபாடு என்பது முறையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயங்களானது அறிவியல்பூர்வமாகவும், ஆரோக்கியத்திற்கு … Continue reading கோவில் வழிபாடும்.. ஆரோக்கியமும்..